திருநெல்வேலி

பாளை.யில் ஆயுதங்களுடன் திரிந்த 3 போ் கைது

DIN

பாளையங்கோட்டையில் ஆயுதங்களுடன் திரிந்த மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை, கக்கன்நகா் புறவழிச்சாலை பாலத்தின் மேற்கு பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த மூவரிடம் நடத்திய விசாரணையில் பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சோ்ந்த மாணிக்கராஜ் (26), நம்பி நாராயணன் (21), நாகராஜன் (22) என்பதும், அவா்கள் அரிவாள், வாள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT