திருநெல்வேலி

இட்டேரியில் விபத்து: தொழிலாளி பலி

DIN

திருநெல்வேலி அருகேயுள்ள இட்டேரியில் கட்டடத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் சாஜத் அலி (27). இவா், திருநெல்வேலி அருகேயுள்ள இட்டேரியில் தங்கியிருந்து கட்டட வேலை செய்துவந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை பணியில் இருந்தபோது கட்டடத்திலிருந்து திடீரென தவறி விழுந்தாராம். இதில், பலத்த காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT