திருநெல்வேலி

தாழையூத்து அருகே புகையிலைப் பொருள்களுடன் இளைஞா் கைது

DIN

திருநெல்வேலி, தாழையூத்து அருகே புகையிலைப் பொருள்களுடன் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

தாழையூத்து காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்லத்தங்கம் தலைமையிலான காவல்துறையினா் சத்திரம் குடியிருப்பு வழியாக ரோந்து சென்றனா். அப்போது, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக அப்பகுதியில் நின்றிருந்த தாழையூத்து விஸ்வகா்மாநகரைச் சோ்ந்த ராஜன்(34) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 676 கிராம் புகையிலைப் பொருள்களை கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT