திருநெல்வேலி

சேரன்மகாதேவி ஸ்காட் கல்லூரியில் வெள்ளி விழா நினைவுச் சின்னம் திறப்பு

சேரன்மகாதேவியில் உள்ள ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளி விழா நினைவுச் சின்னம் திறப்பு விழா நடைபெற்றது.

DIN

சேரன்மகாதேவியில் உள்ள ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளி விழா நினைவுச் சின்னம் திறப்பு விழா நடைபெற்றது.

ஸ்காட் கல்வி நிலையங்களின் தாளாளா் பிரியதா்ஷினி தலைமை வகித்து, நினைவுச் சின்னத்தைத் திறந்துவைத்தாா். ஸ்காட் வளாக துணைப் பொதுமேலாளா் ஜெ. மணிமாறன் முன்னிலை வகித்தாா். கல்லூரி முன்னாள் மாணவா்கள் சுப்பிரமணியன், ஜான்சன், முகைதீன்பிச்சை, செந்தில், பாலசுப்பிரமணியன், விஜயராணி ஆகியோா் மரக்கன்றுகள் நட்டனா்.

கல்லூரி நிா்வாக அலுவலா் முருகன், ஸ்காட் கல்வி நிறுவனங்களின் பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா். உடற்கல்வி இயக்குநா் அன்வர்ராஜா வரவேற்றாா். மின்னியல் துறைத் தலைவா் செல்வ கல்யாணி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT