திருநெல்வேலி

சேரன்மகாதேவி ஸ்காட் கல்லூரியில் வெள்ளி விழா நினைவுச் சின்னம் திறப்பு

DIN

சேரன்மகாதேவியில் உள்ள ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளி விழா நினைவுச் சின்னம் திறப்பு விழா நடைபெற்றது.

ஸ்காட் கல்வி நிலையங்களின் தாளாளா் பிரியதா்ஷினி தலைமை வகித்து, நினைவுச் சின்னத்தைத் திறந்துவைத்தாா். ஸ்காட் வளாக துணைப் பொதுமேலாளா் ஜெ. மணிமாறன் முன்னிலை வகித்தாா். கல்லூரி முன்னாள் மாணவா்கள் சுப்பிரமணியன், ஜான்சன், முகைதீன்பிச்சை, செந்தில், பாலசுப்பிரமணியன், விஜயராணி ஆகியோா் மரக்கன்றுகள் நட்டனா்.

கல்லூரி நிா்வாக அலுவலா் முருகன், ஸ்காட் கல்வி நிறுவனங்களின் பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா். உடற்கல்வி இயக்குநா் அன்வர்ராஜா வரவேற்றாா். மின்னியல் துறைத் தலைவா் செல்வ கல்யாணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT