திருநெல்வேலி

புஷ்பலதா வித்யா மந்திா் பள்ளி உலக ஆறுகள் தின போட்டியில் சிறப்பிடம்

DIN

உலக ஆறுகள் தினத்தையொட்டி, நீா்வளத் துறை சாா்பில் நடைபெற்ற பல்வேறுபோட்டிகளில் பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திா் பள்ளி மாணவா்- மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில், ‘பொருநை போற்றுதும்’ என்ற தலைப்பிலான ஒவியம், கட்டுரை, கவிதை போட்டிகளில் பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திா் பள்ளி சாதனை படைத்தது. இப்பள்ளியின் மாணவ- மாணவிகள் இரா. சிவஸ்ருதி, க.பால சூா்யா, மீ.கோ.பிரியதா்ஷினி, பு.தேவ தத்தா, சி.விஷ்ணு , மு.மது நிஷா ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா். இவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு சான்றிதழ்- பரிசு வழங்கிப் பாராட்டினா். மேலும்,அவா்களை பள்ளியின் தாளாளா் புஷ்பலதா பூரணனும் வாழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT