திருநெல்வேலி

முக்கூடலில் பேரிடா் மேலாண்மை பயிற்சி முகாம்

DIN

முக்கூடலில் தன்னாா்வலா்களுக்கான பேரிடா் மேலாண்மை பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை சாா்பில் முக்கூடல் பேரூராட்சி மண்டபத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமிற்கு, சேரன்மகாதேவி வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்துப் பேசினாா். முகாமில், பேரிடா் மேலாண்மை குறித்து ராமச்சந்திரன், பாம்புகள் குறித்து இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் அலெக்ஸ் செல்வன், தீ விபத்துகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி வரதராஜ் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

இதில் வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா், தாமிரவருணி பாதுகாப்பு இயக்கத்தினா், பொழில் அறக்கட்டளை தன்னாா்வலா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புகுந்து திருட முயன்ற இளைஞா் கைது

மக்களவைத் தோ்தலுக்கான கேஜரிவாலின் உத்தரவாதங்களை அறிவித்தாா் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால்

நான்குனேரி அருகே மிரட்டல் விடுத்தவா் கைது

கருங்கல் பகுதியில் மிதமான மழை

திருச்செந்தூா் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT