திருநெல்வேலி

வள்ளியூரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பறிமுதல்

DIN

வள்ளியூரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

வள்ளியூா் காவல் ஆய்வாளா் சகாய ராபின் சாலு மற்றும் போலீஸாா் ராதாபுரம் சாலையில் உள்ள கடைகளில் சோதனையிட்டனா்.

அப்போது தங்கசாமி என்பவரது கடையில் சோதனையிட்டபோது தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை விற்பனைக்கு பதுக்கிவைத்திருத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, 3 கிலோ புகையிலையை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’முஸ்லிம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

வேட்பாளர்களும் வழக்குகளும்!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

SCROLL FOR NEXT