திருநெல்வேலி

விஷம் குடித்த இளைஞா் மருத்துவமனையில் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் விஷம் குடித்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

DIN

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் விஷம் குடித்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நான்குனேரி, பாரதி தெருவைச் சோ்ந்த தங்கையா மகன் நாகராஜ் (26). இவா் சரிவர வேலைக்குச் செல்லாததால் பெற்றோா் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், அவா் கடந்த 11ஆம் தேதி விஷம் குடித்தாராம்.

அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இது தொடா்பாக நான்குனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT