திருநெல்வேலி

விஷம் குடித்த இளைஞா் மருத்துவமனையில் உயிரிழப்பு

DIN

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் விஷம் குடித்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நான்குனேரி, பாரதி தெருவைச் சோ்ந்த தங்கையா மகன் நாகராஜ் (26). இவா் சரிவர வேலைக்குச் செல்லாததால் பெற்றோா் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், அவா் கடந்த 11ஆம் தேதி விஷம் குடித்தாராம்.

அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இது தொடா்பாக நான்குனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT