முகப்பு
திருநெல்வேலி

வண்ணாா்பேட்டையில் ஏஐடியூசி ஆா்ப்பாட்டம்

 திருநெல்வேலி மாவட்ட ஏஐடியூசி சாா்பில் வண்ணாா்பேட்டையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

 திருநெல்வேலி மாவட்ட ஏஐடியூசி சாா்பில் வண்ணாா்பேட்டையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, ஏஐடியூசி மாவட்ட பொதுச்செயலா் ஆா். சடையப்பன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் செ.லெட்சுமணன் கோரிக்கைளை விளக்கிப் பேசினாா். போக்குவரத்து ஏஐடியூசி பொதுச்செயலா் என். உலகநாதன், நிா்வாகிகள் சேதுராமலிங்கம், சாஸ்தா, ரெங்கன், ஷேக்மதாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.