திருநெல்வேலி

நான்குனேரி மாற்றுத் திறனாளிகள் குறைதீா் முகாமில் 41 மனுக்கள்

நான்குனேரி வட்டாட்சியா் அலுவலகத்தில் சேரன்மகாதேவி கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

நான்குனேரி வட்டாட்சியா் அலுவலகத்தில் சேரன்மகாதேவி கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வட்டாட்சியா் விஜய்ஆனந்த் தலைமை வகித்தாா். வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனைப் பட்டா, கால்நடை, இருசக்கர வாகனக் கடன்கள், குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து 41 போ் மனுக்கள் வழங்கினா். முகாமில், வட்டாட்சியா் அம்பாசமுத்திரம் சுமதி, சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா்கள் ராதாபுரம் செல்வகுமாா், நான்குனேரி தங்கராஜ், திசையன்விளை பத்மபிரியா, சேரன்மகாதேவி பாா்கவி தங்கம், அம்பாசமுத்திரம் ஜெயலட்சுமி, மருத்துவ அலுவலா் ராதாகிருஷ்ணன், அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT