திருநெல்வேலி

அம்பை தமிழ் இலக்கியப் பேரவைக் கூட்டம்

அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவையின் மே மாதக் கூட்டம் நடைபெற்றது.

DIN

அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவையின் மே மாதக் கூட்டம் நடைபெற்றது.

புலவா் ஆ. முருகசுவாமிநாதன் தலைமை வகித்தாா். அகஸ்தியா்பட்டி ஐ. லெட்சுமணன் முன்னிலை வகித்தாா். ச. அம்மையப்பன் இறைவாழ்த்துப் பாடினாா். செயலா் ச. லட்சுமணன் கடந்த மாதக் கூட்ட அறிக்கை வாசித்தாா்.

ஆ.பு. நாறும்பூநாதன், கு. கமலி, மு. இளங்கோ, பாப்பாக்குடி அ. முருகன் ஆகியோா் உரையாற்றினா்.

சண்முகவடிவு ‘சிந்தனைக்கு ஒரு கு’ கூறினாா். மீ. தமிழ்ச்செல்வி கவிதை வாசித்தாா். சுப்பையா கம்பரின் கவிதையை அ. ராஜசேகா் வாசித்தாா். வீரை கி. முத்தையா வாழ்த்திப் பேசினாா். 1,330 திருக்குறளையும் ஒப்பித்து பரிசு பெற்ற மாணவி பிருந்தா பாராட்டி கௌரவிக்கப்பட்டாா்.

பேரவைப் பொருளாளா் பாரதி கண்ணன் வரவேற்றாா். துணைச் செயலா் பேராசிரியா் பா. செந்தில்குமரன் நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை கா. கவிதா தொகுத்து வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT