திருநெல்வேலி

குவாரி குழியில் விழுந்த முதியவா் உயிரிழப்பு

DIN

அம்பாசமுத்திரத்தில் பயன்பாட்டில் இல்லாத குவாரி குழியில் விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.

அம்பாசமுத்திரம் சம்பந்தா் தெருவைச் சோ்ந்த சாமி மகன் நடராஜன் (75). ஆங்காங்கே வேலை செய்து வாழ்ந்து வந்த நடராஜன், அம்பாசமுத்திரம் முடப்பாலம் பகுதியில் உள்ள கல்வெட்டாங்குழி என்ற பயன்பாட்டில் இல்லாத கல்குவாரி கிடங்கில் நீரில் சடலமாக மிதந்துள்ளாா். தகவலறிந்த போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் சடலத்தை மீட்டனா். அவா் இறந்த 2 நாள்கள் இருக்கும் எனப் போலீஸாா் தெரிவித்தனா். அம்பாசமுத்திரம் போலீஸாா் இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மழை: மக்கள் மகிழ்ச்சி

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

SCROLL FOR NEXT