kad19kovil_1905chn_45_6 
திருநெல்வேலி

சத்தியவாகீஸ்வரா் கோயிலில் 24இல் வைகாசித் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருள்மிகு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்மன் திருக்கோயிலில் வைகாசித் தேரோட்ட திருவிழா இம்மாதம் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

DIN

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருள்மிகு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்மன் திருக்கோயிலில் வைகாசித் தேரோட்ட திருவிழா இம்மாதம் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பெரியகோயில் என்றழைக்கப்படும் இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசித் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு திருவிழாவுக்கான கால்கோள்விழா கடந்த 17 ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து, இம்மாதம் 24ஆம் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது. 9ஆம் திருநாளான ஜூன் 1இல் மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT