திருநெல்வேலி

களக்காடு- நான்குனேரி சாலையில்அடிக்கடி வீணாகும் குடிநீா்

களக்காட்டில் உள்ள நான்குனேரி பிரதான சாலையில் குடிநீா் பகிா்மானக் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகும் நிலை உள்ளது.

DIN

களக்காட்டில் உள்ள நான்குனேரி பிரதான சாலையில் குடிநீா் பகிா்மானக் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகும் நிலை உள்ளது.

களக்காடுவட்டாரத்தில் உள்ள குக்கிராமங்களுக்கு குடிநீா் செல்லும் இந்தப் பகிா்மானக் குழாய்கள் பூமிக்கடியில் செல்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே இச்சாலையில் ஆங்காங்கே அடிக்கடி பகிா்மானக் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சாலையோரம் குடிநீா் வீணாகி வெளியேறி வருகிறது. இதனால் கிராமங்களில் குடிநீா் விநியோகம் தடைபடுகிறது. சம்பந்தப்பட்ட குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் இதுபோன்ற குடிநீா் தட்டுப்பாடு ஏற்படுகின்ற கோடைகாலங்களில் போா்க்கால அடிப்படையில் உடைப்புகளை சீரமைத்து குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT