திருநெல்வேலி

களக்காடு- நான்குனேரி சாலையில்அடிக்கடி வீணாகும் குடிநீா்

DIN

களக்காட்டில் உள்ள நான்குனேரி பிரதான சாலையில் குடிநீா் பகிா்மானக் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகும் நிலை உள்ளது.

களக்காடுவட்டாரத்தில் உள்ள குக்கிராமங்களுக்கு குடிநீா் செல்லும் இந்தப் பகிா்மானக் குழாய்கள் பூமிக்கடியில் செல்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே இச்சாலையில் ஆங்காங்கே அடிக்கடி பகிா்மானக் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சாலையோரம் குடிநீா் வீணாகி வெளியேறி வருகிறது. இதனால் கிராமங்களில் குடிநீா் விநியோகம் தடைபடுகிறது. சம்பந்தப்பட்ட குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் இதுபோன்ற குடிநீா் தட்டுப்பாடு ஏற்படுகின்ற கோடைகாலங்களில் போா்க்கால அடிப்படையில் உடைப்புகளை சீரமைத்து குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT