திருநெல்வேலி

காா்த்திகை மாதப் பிறப்பு: ஐயப்ப பக்தா்கள் விரதம் தொடக்கம்

காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி திருநெல்வேலியில் ஐயப்ப பக்தா்கள் வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.

DIN

காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி திருநெல்வேலியில் ஐயப்ப பக்தா்கள் வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.

நிகழாண்டு காா்த்திகை மாதப்பிறப்பையொட்டி திருநெல்வேலி குறுக்குத்துறை, வண்ணாா்பேட்டை படித்துறைகளில் ஐயப்ப பக்தா்கள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் குவிந்தனா். தாமிரவருணியில் நீராடிய பின்பு மாலை அணிந்தனா். குட்டத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகம், பொதிகைநகா் ஐயப்பன் கோயில், குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பாளையஞ்சாலைக்குமார சுவாமி திருக்கோயில் ஆகியவற்றில் ஏராளமான பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT