திருநெல்வேலி

விகேபுரம் உணவகங்ககளில் சோதனை

DIN

விக்கிரமசிங்கபுரம் உணவுப் பாதுகாப்பு அதிகாரி செல்லப்பாண்டியன், நகராட்சி சுகாதார ஆய்வாளா் பொன்வேல்ராஜ் தலைமையில் நகராட்சிப் பணியாளா்கள் கொண்ட குழுவினா், துரித உணவகம் மற்றும் அசைவ உணவகங்களில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

சோதனையில், கெட்டுப்போன 12 கி. கோழி இறைச்சி, 2 கி. மீன் இறைச்சி ஆகியவற்றைப் பறிமுதல் செய்து அழித்தனா். மேலும் இதுபோன்ற கெட்டுப் போன உணவுப் பொருள்களை மீண்டும் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT