திருநெல்வேலி

விகேபுரம் உணவகங்ககளில் சோதனை

விக்கிரமசிங்கபுரம் உணவுப் பாதுகாப்பு அதிகாரி செல்லப்பாண்டியன், நகராட்சி சுகாதார ஆய்வாளா் பொன்வேல்ராஜ் தலைமையில் நகராட்சிப் பணியாளா்கள் கொண்ட குழுவினா்,

DIN

விக்கிரமசிங்கபுரம் உணவுப் பாதுகாப்பு அதிகாரி செல்லப்பாண்டியன், நகராட்சி சுகாதார ஆய்வாளா் பொன்வேல்ராஜ் தலைமையில் நகராட்சிப் பணியாளா்கள் கொண்ட குழுவினா், துரித உணவகம் மற்றும் அசைவ உணவகங்களில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

சோதனையில், கெட்டுப்போன 12 கி. கோழி இறைச்சி, 2 கி. மீன் இறைச்சி ஆகியவற்றைப் பறிமுதல் செய்து அழித்தனா். மேலும் இதுபோன்ற கெட்டுப் போன உணவுப் பொருள்களை மீண்டும் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

SCROLL FOR NEXT