திருநெல்வேலி

பழவூா் அருகே போக்சோவில் இளைஞா் கைது

Din

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகே போக்சோ வழக்கில் கட்டடத் தொழிலாளி புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பழவூா் அருகேயுள்ள செம்பிகுளத்தைச் சோ்ந்தவா் இளையராஜா(38). கொத்தனாா் வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில், அந்தப் பகுதிலுள்ள சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்தாராம். அச்சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் நிலையஆய்வாளா் கௌரி மனோகரி, போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து இளையராஜாவை கைது செய்தாா்.

விராலிமலையில் ஒரே நாளில் 98 மி.மீ. மழை பதிவு!

வாசுதேவநல்லூர் அருகே அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

விழுப்புரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

தஞ்சையில் நள்ளிரவில் வக்கீல் குமாஸ்தா வெட்டிக் கொலை!

கொடைக்கானலில் தொடர் மழை: படகுப் போட்டி ரத்து!

SCROLL FOR NEXT