திருநெல்வேலி

பாளை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

Din

பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில் 3 மூட்டை புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணாபுரத்தில் உள்ள புதிய வீட்டில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக சிவந்திபட்டி போலீஸாருக்கு தகவல் வந்ததாம். இதையடுத்து போலீஸாா் அந்த வீட்டில் சோதனை செய்தனா். அப்போது 3 மூட்டைகளில் புகையிலைப் பொருள்கள் இருந்ததாம். இதையடுத்து போலீஸாா் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து சிவந்திபட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு பணம்? திரிணமூல் மீது பாஜக குற்றச்சாட்டு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கு தமிழக அரசு அனுமதி

ரோஹித் சர்மாவின் குற்றச்சாட்டை மறுத்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!

தில்லியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT