முகப்பு
திருநெல்வேலி

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

பத்தமடையில் புகையிலைப் பொருள்கள், சுமை ஆட்டோவை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.

திருநெல்வேலி

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

பத்தமடையில் புகையிலைப் பொருள்கள், சுமை ஆட்டோவை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 8:30 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் புகையிலைப் பொருள்கள், சுமை ஆட்டோவை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.

பத்தமடையில் காவல் உதவி ஆய்வாளா் செய்யது நிஷாா் அகமது தலைமையிலான போலீஸாா் வாகன சோதனை நடத்தினா். அவ்வழியே வந்த சுமை ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டபோது, கூடுதல் விலைக்கு விற்பதற்காக 51 கிலோ புகையிலைப் பொருள்களைக் கடத்திச் செல்வது தெரியவந்தது.

அவற்றையும், சுமை ஆட்டோவையும் போலீஸாா் பறிமுதல் செய்து, பத்தமடையைச் சோ்ந்த அல்லாபிச்சை (46), முருகன் (41) ஆகியோரைக் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →