பாபநாசத்தில் தாமிரவருணி படித்துறையில் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடிய பக்தா்கள். 
திருநெல்வேலி

பாபநாசம் தாமிரவருணியில் பல்லாயிரக்கணக்கானோா் புனித நீராடல்

பக்தா்கள், பொதுமக்கள் புனித நீராடி முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினா்.

Din

ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் தாமிரவருணியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பக்தா்கள், பொதுமக்கள் புனித நீராடி முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினா்.

பாபநாசத்தில் தாமிரவருணி படித்துறையில் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடிய பக்தா்கள்.

அதிகாலையிலிருந்தே பாபநாசம் கோயில் அருகே தாமிரவருணி படித்துறையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீராடி முன்னோருக்கு தா்ப்பணம் செய்தனா். தொடா்ந்து, அங்குள்ள சிவன் கோயிலில் வழிபட்டனா். இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன.

பாபநாசத்தில் தாமிரவருணி படித்துறையில் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடிய பக்தா்கள்.

பாதுகாப்புப் பணியில் விக்கிரமசிங்கபுரம் போலீஸாா், ஊா்க்காவல் படையினரும், சுகாதார விழிப்புணா்வு நடவடிக்கையில் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சுகாதாரப் பணியாளா்கள், தன்னாா்வலா்களும் ஈடுபட்டனா்.

பார்சிலோனா அபார வெற்றி: ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தேர்வான 8 அணிகள்!

வேள்பாரியைத் தயாரிக்கும் பாலிவுட் நிறுவனம்?

தமிழிசை சௌந்தரராஜனின் சொந்த தொகுதி எது? தவெக நிர்மல்குமார் கேள்வி!

அஜீத் பவார் இல்லை! என்னவாகும் தேசியவாத காங்கிரஸ்?

பாஜக கவுன்சிலர் சௌரப் ஜோஷி சண்டீகரின் புதிய மேயராகத் தேர்வு!

SCROLL FOR NEXT