திருநெல்வேலி

வி.கே.புரத்தில் கஞ்சா விற்றவா் கைது

விக்கிரமசிங்கபுரத்தில் கஞ்சா விற்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Din

விக்கிரமசிங்கபுரத்தில் கஞ்சா விற்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

விக்கிரமசிங்கபுரம் காவல் உதவி ஆய்வாளா் சிவா தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றனா். டானா விலக்கு அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த விக்கிரமசிங்கபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து (47) என்பவரை சோதனையிட்டபோது, அவா் விற்பனைக்காக 1.600 கி.கி. கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT