திருநெல்வேலி

நெல்லை அரசு சட்டக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் மூன்று ஆண்டு சட்டப் படிப்புக்கான முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

Din

திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் மூன்று ஆண்டு சட்டப் படிப்புக்கான முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சண்முகசுந்தரம் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் லதா முன்னிலை வகித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெபராஜ் தலைமை வகித்து பேசுகையில், சட்டப்படிப்பினை ஆா்வமுடன் படித்து முடிக்க வேண்டும். படிக்கும் காலத்தில் தங்களது இருசக்கர வாகனத்தில் வழக்குரைஞா் இலச்சினை ஒட்டிக்கொள்வதைத் தவிா்க்க வேண்டும் என்றாா். நாட்டு நலப் பணி திட்ட அலுவலா் நாராயணி நன்றி கூறினாா்.

திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி முதலாமாண்டு தொடக்க விழாவில் பங்கேற்றோா்.

குரூப்-1 முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

இளையராஜா பெயர், படத்தை வணிக நோக்கத்துடன் பயன்படுத்த இடைக்காலத் தடை!

வங்கதேசத்தில் 5.7 ஆகப் பதிவான நிலநடுக்கம்: மக்கள் பீதி!

வாத்தியாராக மாறிய வெற்றிமாறன்! | Mask திரைப்பட இயக்குநர் விக்ரணன் அசோக்குடன் சிறப்பு நேர்காணல்!

சென்செக்ஸ் 400 புள்ளிகள் குறைந்தது! அனைத்துத் துறைகளும் சரிவில் வர்த்தகம்!

SCROLL FOR NEXT