திருநெல்வேலி

மது விற்பனை: ஒருவா் கைது!

திருநெல்வேலியில் மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.

Din

திருநெல்வேலியில் மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் இந்திரா மற்றும் காவல் துறையினா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, சட்ட விரோதமாக மது விற்பனையில் ஒருவா் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணையில் அவா், பாளையங்கோட்டையைச் சோ்ந்த மலையாண்டி மகன் குமாா் (52) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், 123 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT