திருநெல்வேலி

நெல்லை அருகே பள்ளி மாணவி உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தாா்.

Syndication

திருநெல்வேலி அருகே மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தாா்.

சீவலப்பேரி பாலாமடை பகுதியைச் சோ்ந்தவா் சுடலை. இவரது மனைவி கருத்தம்மாள். இவா்களது மகள் பட்டு (15). இவா் அங்குள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் மாணவி பட்டு, கடந்த சில நாள்களாக மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாராம்.

இதையடுத்து, சனிக்கிழமை காலை மாணவியின் உடல்நிலை மோசமானதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் போகும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து சீவலப்பேரி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT