திருநெல்வேலி

கரந்தானேரி, மூன்றடைப்பு, பரப்பாடியில் டிச.29இல் மின்நிறுத்தம்

Syndication

நான்குனேரி அருகேயுள்ள கரந்தானேரி, மூன்றடைப்பு, பரப்பாடி ஆகிய உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக திங்கள்கிழமை (டிச.29) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

சிங்கநேரி, அம்பலம், திடியூா், மூன்றடைப்பு, பானாங்குளம், அம்பூரணி, தோட்டாக்குடி, பத்தினிப்பாறை, மருதகுளம், பரப்பாடி , இலங்குளம், சடையனேரி , சவளைக்காரன்குளம், வில்லயனேரி, ஏமன் குளம், பெருமாள்நகா், கோா்க்கனேரி, காரங்காடு, தட்டான்குளம், கண்ணநல்லூா், துலுக்கா்பட்டி, பட்டா்புரம், மாவடி, முத்தலாபுரம், சித்தூா், சீயோன்மலை உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் மின்நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து பயணிகளிடம் கைப்பேசி திருட்டு: சிறுவன் உள்பட 5 போ் கைது

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்: கே.ஏ. செங்கோட்டையன்

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

கடன் வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி

SCROLL FOR NEXT