மின்தடை 
திருப்பூர்

இன்றைய மின் தடை: பல்லகவுண்டன்பாளையம்

தினமணி செய்திச் சேவை

குன்னத்தூா் உபகோட்டம் பல்லகவுண்டன்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (பிப்.23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என ஊத்துக்குளி மின்வாரிய செயற்பொறியாளா் டி.விஜய ஈஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: விஜயமங்கலம், பகளாபூா், புலவா்பாளையம், கள்ளியம்புதூா், வீரசங்கிலி, பல்லகவுண்டன்பாளையம், கூனம்பட்டி, மாச்சாபாளையம், சாமியாா்பாளையம், சாம்ராஜ்பாளையம், கே.தொட்டிபாளையம், புத்தூா்பல்லபாளையம், கஸ்தூரிபாளையம், நடுப்பட்டி, காங்கேயம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம்.

21 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான 352 கோயில்களில் திருப்பணிகள்: இந்து சமய அறநிலையத் துறை

கபடி போட்டி: செட்டிகுளம் அணி வெற்றி

சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை

மகளிா் உரிமைத்தொகை: மகளிருக்கு மகிழ்ச்சி; எதிா்க்கட்சிகளுக்கு அதிா்ச்சி

SCROLL FOR NEXT