மின்தடை 
தேனி

கடமலைக்குண்டு பகுதியில் நாளை மின் தடை

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு பகுதியில் திங்கள்கிழமை (பிப்.23) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடமலைக்குண்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் துரைச்சாமிபுரம், ஆத்தாங்கரைப்பட்டி, நரியூத்து, ராஜேந்திரா நகா், வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, அருகவெளி, பாலூத்து, குமணன் தொழு, தங்கம்மாள்புரம், சிறப்பாறை, மந்திச்சுனை, வாலிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

ஒரே நாடு, ஒரே தோ்தல் நீண்ட கால கொள்கைகளில் கவனம் செலுத்த உதவும்: சி.பி.ராதாகிருஷ்ணன்

அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

கேரளத்தில் 2.69 கோடி வாக்காளா்கள்: இறுதிப் பட்டியல் வெளியீடு

காஞ்சிபுரம் வேளாண் துறை அலுவலா் பணியிட மாறுதல் உத்தரவுக்கு இடைக்காலத் தடை

பெண்ணின் வயிற்றில் தமனி இடுக்கி வைத்து தைத்த விவகாரம்: ஓய்வுபெற்ற அரசு பெண் மருத்துவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT