மின்தடை 
தேனி

தேவாரத்தில் நாளை மின் தடை

தினமணி செய்திச் சேவை

தேவாரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (பிப். 17) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் வெ. சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேவாரம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேவாரம், மீனாட்சிபுரம், மூனாண்டிபட்டி, போ. ரங்கநாதபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி, தே. சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, தே.சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம், பண்ணைப்புரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

நாமக்கல் திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் தீ விபத்து: ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

கோட்டைக்காடு ஜல்லிக்கட்டு: 39 போ் காயம்

சிவபெருமானின் ஆசிகள் ஹரியாணாவை நிலையான வளா்ச்சியை நோக்கி வழிநடத்தும்: முதல்வா் சைனி நம்பிக்கை!

கமுதி அருகே இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

நகரில் மோசம் பிரிவில் காற்றின் தரம் அதிகபட்ச வெப்பநிலை 28.5 டிகிரி!

SCROLL FOR NEXT