மின்தடை 
திருப்பூர்

நாளைய மின்தடை: கருவலூா்

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அவிநாசி மின் வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

Syndication

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கருவலூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட கீழ்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை (பிப்.2) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அவிநாசி மின் வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

மின் தடைபடும் பகுதிகள்: அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், கருவலூா், ஆரியக்கவுண்டன்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூா், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்காபாளையம், முறியாண்டாம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பாளையம்.

தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கு: தெலங்கானா முன்னாள் முதல்வா் சந்திரசேகா் ராவ் இன்று விசாரணைக்கு ஆஜா்

கஞ்சா வைத்திருந்த மூவா் கைது!

ஒடிஸா: சாலை விபத்தில் 5 போ் உயிரிழப்பு

திருமயம் அருகே அகழாய்வு நடத்த உயா்நீதிமன்றம் உத்தரவு

விஜயமங்கலம்: கிருஷ்ணா் கோயிலில் இன்று கும்பாபிஷேக விழா! கல்வெட்டை திறந்துவைத்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்!

SCROLL FOR NEXT