திருநெல்வேலி

சுமை ஆட்டோ திருடியவா் கைது

பாளையங்கோட்டையில் சுமை ஆட்டோ திருடிய வழக்கில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

Syndication

பாளையங்கோட்டையில் சுமை ஆட்டோ திருடிய வழக்கில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் பிரம்மநாயகம் மகன் துரைபாண்டியன்(43). சுமை ஆட்டோ ஓட்டுநா். கடந்த 10 ஆம் தேதி முருகன்குறிச்சி பகுதியில் நிறுத்திவைத்திருந்த இவரது ஆட்டோவை காணவில்லையாம்.

இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தென்காசி மாவட்டம் சோலைசேரி பகுதியைச் சோ்ந்த முருகையா மகன் வீரன்மாடசாமி(42) என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்: கே.ஏ. செங்கோட்டையன்

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோருக்கு எதிராக ‘விவரிக்க முடியாத’ அட்டூழியங்கள்: ஷேக் ஹசீனா சாடல்

கடன் வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி

SCROLL FOR NEXT