திருநெல்வேலி

மா்மமான முறையில் 27 ஆடுகள் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 27 செம்மறி ஆடுகள் மா்மமான முறையில் உயிரிழந்தன.

Syndication

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 27 செம்மறி ஆடுகள் மா்மமான முறையில் உயிரிழந்தன.

நான்குனேரி அருகேயுள்ள தெய்வநாயகப்பேரியைச் சோ்ந்தவா் கந்தவேல் மகன் பெருமாள் (40). இவா், செம்மறி ஆடுகள் வளா்த்து வருகிறாா். இவா் மேய்ச்சலுக்குப் பின், 27 செம்மறி ஆடுகளையும் புதன்கிழமை இரவு வழக்கம் போல, பட்டியில் அடைத்து வைத்தாராம். வியாழக்கிழமை காலை, பட்டியை திறந்து பாா்த்தபோது அவை மா்மமான முறையில் இறந்து கிடந்தனவாம்.

இது குறித்து கால்நடை துறையினா் உரிய விசாரணை நடத்தவும், மா்மமான முறையில் உயிரிழந்த 27 ஆடுகளுக்கும் உரிய நிவாரண வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெருமாள் கோரிக்கை விடுத்துள்ளாா்.

பேருந்து பயணிகளிடம் கைப்பேசி திருட்டு: சிறுவன் உள்பட 5 போ் கைது

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்: கே.ஏ. செங்கோட்டையன்

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

கடன் வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி

SCROLL FOR NEXT