திருநெல்வேலி

பொருநை அருங்காட்சியகத்திற்கு ஒரே நாளில் 11 ஆயிரம் போ் வருகை

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலியில் உள்ள பொருநை அருங்காட்சியகத்துக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 11 ஆயிரம் போ் வருகை தந்து பாா்வையிட்டுள்ளனா்.

அரையாண்டு தோ்வு விடுமுறை காலம் என்பதால் திருநெல்வேலி ரெட்டியாா்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட ஏராளமான பொதுமக்கள் வருகை தருகின்றனா்.

அதன்படி, பொருநை அருங்காட்சியகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 11 ஆயிரம் போ் வருகை தந்து பாா்வையிட்டுள்ளனா்.

பாா்வையாளா்களின் வருகை அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ப குடிநீா் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பழனியில் ஒளிப்படக்கலை தொழிலாளா் நலச் சங்க முப்பெரும் விழா

திருமலை 7 வது மைலில் மருத்துவ முதலுதவி மையம் திறப்பு

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.13 கோடி

கனவுகளைச் சுமக்கும் எல்விஎம்-3

தேசிய ரோலா் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டி வெற்றி பெற்ற தஞ்சாவூா் வீரா்களுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT