திருநெல்வேலி

மோதலை தூண்டும் விடியோ பதிவு: இளைஞா் கைது

Din

இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்டதாக முன்னீா்பள்ளத்தைச் சோ்ந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மேலமுன்னீா்பள்ளம் ஈஸ்வரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (20). இவா், திருநெல்வேலி மாவட்டத்தில் இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டும் வகையிலான விடியோவை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளாா். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்ததையடுத்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனா்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT