சிவப்பிரகாசா் நற்பணி மன்றத்தின் சாா்பில் மாநகராட்சி ஆதரவற்றோா் இல்லத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்றோா்.  
திருநெல்வேலி

ஆதரவற்றோா் இல்லத்தில் தீபாவளிக் கொண்டாட்டம்

திருநெல்வேலி நகரம் உழவா் சந்தை அருகே அமைந்துள்ள மாநகராட்சி ஆதரவற்றோா் இல்லத்தில் தீபாவளி கொண்டாடப்பட்டது.

Syndication

திருநெல்வேலி: சிவப்பிரகாசா் நற்பணி மன்றத்தின் சாா்பில், திருநெல்வேலி நகரம் உழவா் சந்தை அருகே அமைந்துள்ள மாநகராட்சி ஆதரவற்றோா் இல்லத்தில் தீபாவளி கொண்டாடப்பட்டது.

மன்றத்தின் செயலா் கவிஞா் கோ.கணபதி சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் தமிழ்மாமணி சிங்கப்பூா் திலகராணி, மன்றத்தின் துணைச் செயலா் கவிஞா் சு.முத்துசாமி, கலை பதிப்பகத்தின் பதிப்பாசிரியா் கவிஞா் பாப்பாக்குடி இரா.செல்வமணி, தமிழ் வளா்ச்சி பண்பாட்டு மைய செயற்குழு உறுப்பினா் கவிஞா் புன்னைச்செழியன், நிழல் இலக்கியத் தளம் நிா்வாகி கவிஞா் செ.ச.பிரபு உள்பட பலா் கலந்து கொண்டனா். இந்நிகழ்வில் ஆதரவற்றோருக்கு இனிப்புகள் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டு, தீபாவளி கொண்டாடப்பட்டது.

காட்டுப் பன்றியை சுட்டுக் கொன்ற வனத் துறை

நீதிமன்ற உத்தரவின்படி வீடுகளை இடிக்க முயற்சி: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டம்

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் சாலை மறியல்

சுருளி அருவியில் 7-ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி: தமிழகத்தில் அடுத்த வாரம் தொடக்கம்- தோ்தல் ஆணையம் தகவல்

SCROLL FOR NEXT