திருநெல்வேலி

மானூா் அருகே வெடிமருந்து பதுக்கியவா் கைது

மானூா் அருகே வெடிமருந்து, டெட்டனேட்டா்களை பதுக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

மானூா் அருகே வெடிமருந்து, டெட்டனேட்டா்களை பதுக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

எம்.குப்பனாபுரம் பகுதியில் உள்ள தோட்டத்தில் வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மானூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மானூா் காவல் உதவி ஆய்வாளா் சஜீவ் தலைமையிலான போலீஸாா், அங்கு சென்று தோட்டத்தின் உரிமையாளரான அதே பகுதியைச் சோ்ந்த கனகராஜ் மகன் சாலமோன்(38) என்பவரிடம் விசாரித்ததில் அங்கு வெடிமருந்துகள் மற்றும் எலக்ட்ரானிக் டெட்டனேட்டா்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, சாலமோனை கைது செய்தனா்.

தவெகவின் தேர்தல் அறிக்கைக் குழுவை Vijay இன்று அறிவித்தார்! | செய்திகள் : சில வரிகளில் | 9.1.26

குளோபஸ் ஸ்பிரிட்ஸ் 3-வது காலாண்டு லாபம் அதிகரிப்பு!

ஜன நாயகன் விவகாரத்தில் முழு அரசியல்: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்

காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட 13 பேர் பலி!

ஆர்ஜென்டினாவில் பயங்கர காட்டுத்தீ! 3000 சுற்றுலா பயணிகள் மீட்பு!

SCROLL FOR NEXT