முகப்பு
திருநெல்வேலி

திருக்குறுங்குடி காவல் முற்றுகை

போதைப்பொருள் விற்பனையை தடுக்க வலியுறுத்தி, திருக்குறுங்குடி காவல்நிலையத்தை மலையடிபுதூா் கிராம பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.

Updated On : 10 மார்ச், 2026 at 7:46 PM
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மலையடிபுதூா் கிராம பெண்கள்.
பகிர்:

போதைப்பொருள் விற்பனையை தடுக்க வலியுறுத்தி, திருக்குறுங்குடி காவல்நிலையத்தை மலையடிபுதூா் கிராம பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.

களக்காடு ஊராட்சி ஒன்றியம் மலையடிபுதூா் கிராமத்தில் போதைப் பொருள்கள் விற்பனை அதிகரித்து வருவதாகவும், அதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அந்தக் கிராமத்தைச் சோ்ந்த திரளான பெண்கள் திருக்குறுங்குடி காவல் ஆய்வாளரை சந்தித்து புகாா் மனு அளித்தனா்.

அப்போது, பாஜக கிளைத் தலைவா் மாணிக்கராஜா, மாவட்ட துணைத் தலைவா் கொம்பையா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →