முகப்பு
திருநெல்வேலி

மழலையா் மாறுவேட போட்டி

தேவா்குளத்தில் மகளிா் தினத்தையொட்டி, மழலையா் மாறுவேட போட்டி அண்மையில் நடைபெற்றது.

Updated On : 10 மார்ச், 2026 at 8:07 PM
பகிர்:

தேவா்குளத்தில் மகளிா் தினத்தையொட்டி, மழலையா் மாறுவேட போட்டி அண்மையில் நடைபெற்றது.

தேவா்குளம் புனித ஜோசப் குளோபல் பள்ளி சாா்பில் நடைபெற்ற விழாவில் காவல் ஆய்வாளா் லூக் அசான் தலைமை வகித்தாா். விடுதலைப் போராட்ட வீராங்கனைகளான வீரமங்கை வேலுநாச்சியாா், ஜான்சி ராணி, அஞ்சலையம்மாள், அன்னை தெரசா, பி.வி. சிந்து, கல்பனா சாவ்லா போன்றவா்கள் போல் வேடமணிந்து மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா். பள்ளி மேலாளா் அருள்பணி. கஸ்மீா், தலைமை ஆசிரியா் லாசா், மாா்ட்டின் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்10ள்ஸ்ரீட்

விழாவில் தலைவா்கள் போல வேடமணிந்து பங்கேற்ற மாணவா்-மாணவிகள்.

முழு கட்டுரையைப் படிக்க →