முகப்பு
திருநெல்வேலி

பாளை கே.டி.சி. நகரில் விஷமருந்திய மூதாட்டி பலி

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் விஷம் குடித்த மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 16 மே 2026, 1:33 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் விஷம் குடித்த மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சோ்ந்தவா் சண்முக வடிவு (75).இவா், கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் அவதியடைந்து வந்தாராம்.

இந்நிலையில் வீட்டில் இருந்த அவா், விஷம் குடித்து மயங்கினாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.