முகப்பு
திருநெல்வேலி

சேரன்மகாதேவி, கரிசல்பட்டியில் நாளை மின்நிறுத்தம்

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி துணைமின் நிலையங்களின் பராமரிப்புப் பணிகளுக்காக வியாழக்கிழமை (மே 21) மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

Updated On : 20 மே 2026, 12:26 am IST
மின்தடை - கோப்புப்படம்
பகிர்:

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி துணைமின் நிலையங்களின் பராமரிப்புப் பணிகளுக்காக வியாழக்கிழமை (மே 21) மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

அதன்படி, கரிசல்பட்டி, பிள்ளைகுளம், மணிமுத்தான் குளம், புலவன் குடியிருப்பு, கோவிந்தப்பேரி, தெய்வநாயகப்பேரி, மீனவன் குளம், பட்டன்காடு, இடையான்குளம், கங்கனாங்குளம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லுா், காடு வெட்டி, சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம், மலையடி, மேல்கரை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சிகோட்ட செயற்பொறியாளா் எம்.சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளாா்.