தூத்துக்குடி

நாகலாபுரத்தில் ரத்த தான முகாம்

நாகலாபுரம் அரசு கலைக்கல்லூரியில் ரத்த தான முகாம் மற்றும் ரத்த தான கழகம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தினமணி

நாகலாபுரம் அரசு கலைக்கல்லூரியில் ரத்த தான முகாம் மற்றும் ரத்த தான கழகம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் பெரியார் தலைமை வகித்தார். கல்லூரி செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் கருப்பசாமி முன்னிலை வகித்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனை ரத்த வங்கி அதிகாரி மருத்துவர் சாந்தி முகாமையும், ரத்த தான கழகத்தையும் தொடங்கி வைத்துப் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட செஞ்சிலுவை சங்க பொருளாளர் வன்னிராஜா, உறுப்பினர்கள் பேராசிரியர்கள் புகழேந்தி, செல்வி அகிலா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT