தூத்துக்குடி

தானியங்கி சூரிய விளக்குப் பொறி பயன்படுத்தி பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை

DIN

சாத்தான்குளம் பகுதி விவசாயிகள் தானியங்கி சூரியவிளக்குப் பொறி அமைத்து பயிர்களில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும் என வேளாண் துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர்.
சூரிய விளக்குப் பொறி அமைப்பது குறித்து சடையன்கிணறு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கபாண்டி வயலில் செயல்விளக்கம் செய்து காண்பிக்கும் முகாம் நடைபெற்றது. சாத்தான்குளம் வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். தூத்துக்குடி வேளாண்மை துணை இயக்குநர் பாலசிங், சூரிய விளக்குப் பொறி குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தினத்திற்கு விடுமுறை வழங்காத 73 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

வீட்டின் கதவை உடைத்து 36 பவுன் நகை திருட்டு

கங்கனாங்குளத்தில் தேனீ வளா்த்தல் பயிற்சி

காருக்குறிச்சியில் மாடித் தோட்டம் அமைத்தல் பயிற்சி

தரைப் பாலத்தில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT