தூத்துக்குடி

காயல்பட்டினம் மகளிர் கல்லூரியில் பொருளியல் மன்றக் கூட்டம்

DIN

காயல்பட்டினம், வாவு வஜீஹா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொருளியல் துறை மன்றக் கூட்டம் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.   
விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் பொருளியல் துறை இணைப் பேராசிரியர் ஏ. அசோக் சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் ஜெ. எல்லோரா சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினார். கல்லூரி இயக்குநர் டாக்டர் மெர்சி ஹென்றி வாழ்த்தினார்.  ஏற்பாடுகளை பொருளியல் துறைத் தலைவி எம். சூரத் ஷீபா ஆலோசனையின்பேரில் துறைப் பேராசிரியைகள் செய்திருந்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT