தூத்துக்குடி

மெர்க்கன்டைல் வங்கியில் பொங்கல் விழா

DIN

தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இவ்விழாவுக்கு வங்கியின் நிர்வாக இயக்குநர் உபேந்திர காமத் தலைமை வகித்தார். வங்கியின் இயக்குநர்கள் விக்ரமன், அரவிந்தகுமார், பொதுமேலாளர்கள் வி. குணசேகரன், கந்தவேலு,  தேவதாஸ், ரவீந்திரன், நாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 விழாவையொட்டி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வங்கியின் பெண் அலுவலர்கள் வண்ணக் கோலமிட்டு, பொங்கல் வைத்து விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கினர். நிகழ்ச்சியில், வங்கி துணைப் பொதுமேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT