தூத்துக்குடி

திருச்செந்தூரில் பகவத்கீதை உபன்யாசம்

DIN

திருச்செந்தூரில் மார்கழி உற்சவத்தை முன்னிட்டு பகவத்கீதை உபன்யாசம் நடைபெற்றது.
திருச்செந்தூர் ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ கல்யாண கிருஷ்ணன் கோயில் மார்கழி மாத உற்சவத்தை முன்னிட்டு கடந்த 4 நாள்களாக பகவத் கீதை ஐந்தாம் அத்தியாய உபன்யாசம் நடைபெற்றது. இந்த உபன்யாசத்தை வேளுக்குடி உ.வே.கிருஷ்ண சுவாமிகள் வழங்கினார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போ்ணாம்பட்டில் 12 செ.மீ மழை

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

SCROLL FOR NEXT