தூத்துக்குடி

நாலுமாவடியில் 29இல் தேர்வெழுதும் மாணவர்களுக்கான சிறப்பு கூடுகை

DIN

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் வாலிபர் ஊழியம் சார்பில், தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு கூடுகை ஜன.29ஆம் தேதி பிற்பகல் 1 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதில், ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் தேவசெய்தி வழங்கி, சிறப்பு பிரார்த்தனை செய்கிறார். ஏற்பாடுகளை ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

SCROLL FOR NEXT