தூத்துக்குடி

ஆறுமுகனேரி கோயில் வருஷாபிஷேக விழா

DIN

ஆறுமுகனேரி விநாயகர் கோயில் தெரு அருள்மிகு ஸ்ரீசந்தனமாரி அம்மன் மற்றும் அருள்மிகு ஸ்ரீஉச்சினிமாகாளி அம்மன் கோயில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை நடை திறக்கப்பட்டு கும்பபூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து பூர்ணாஹூதி தீபாராதனையும், வருஷாபிஷேக கும்ப அபிஷேகமும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து ஸ்ரீசந்தனமாரி அம்மன், ஸ்ரீஉச்சினிமாகாளி அம்மனுக்கு பல்வேறு  சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை சைவ வேளாளர் சங்கத் தலைவர் ஜெ. சங்கரலிங்கம்  உள்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT