தூத்துக்குடி

சாத்தான்குளம் வாசகர் வட்டக் கூட்டம்

DIN

சாத்தான்குளம் ராம.கோபாலகிருஷ்ண பிள்ளை அரசுப் பொதுநூலக வாசகர் வட்டக் கூட்டம் நடைபெற்றது.
 வாசகர் வட்டத்தலைவர் ஓ.சு.நடராஜன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்  தே.ஜாண் லூயிஸ் வரவேற்றார். இதில்  நூலக புரவலர் ரா.குகன்,மாவட்ட நூலகர் மந்திரம், எழுத்தாளர் செ.சுகுமாரன், பேராசிரியர் நாசரேத் காசிராஜன் ஆகியோர் பேசினர். ஓய்வுபெற்ற ஆசிரியர் மகா.பால்துரை, ஓய்வுபெற்ற உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சாமுவேல்,பாரதி இலக்கிய மன்ற அமைப்பாளர் ஈஸ்வர் சுப்பையா, ஆன்மிக சொற்பொழிவாளர் அனந்தகிருஷ்ணன், கலுங்குவிளை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் அணிஸ் அந்தோணி உள்பட பலர் பங்கேற்றனர். நூலகர் நமச்சிவாயம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT