தூத்துக்குடி

ஜனவரி 24 மின்தடை

DIN

கழுகுமலை துணை மின் நிலையப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை(ஜன.24) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான் வெளியிட்டுள்ள அறிக்கை:  கழுகுமலை துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்புப் பணி நடைபெறவிருப்பதால் கழுகுமலை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் கழுகுமலை, குருவிகுளம், வெள்ளப்பனேரி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT