தூத்துக்குடி

புதிய நிர்வாகிகள் தேர்வு

DIN

மூக்குப்பீறி முன்னேற்ற ஐக்கிய சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இச்சங்கத்தின் மகா சபை கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், தலைவராக ஜெ. அருள்ராஜ், துணைத் தலைவராக மின்னல் ஸ்டீபன், செயலராக பொன்ராஜ், துணைச் செயலராக ஜாஸ்பர், பொருளாளராக கிங்ஸ்லி, தணிக்கையாளராக செல்டன், கௌரவ ஆலோசகராக ஜெயசீலன், செல்வின், அல்பர்ட், டேவிட் ஆபிரகாம் ஆகியோர் உள்ளிட்ட 36 பேர் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கெளரவ ஆலோசகர் செல்வின் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

SCROLL FOR NEXT