தூத்துக்குடி

திறனாய்வுத் தேர்வு: திருச்செந்தூர் பள்ளி மாணவி வெற்றி

DIN

திருச்செந்தூர் ஸ்ரீ சரவணய்யர் நடுநிலைப்பள்ளி மாணவி தேசியத் திறனாய்வுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்ட 2016-2017 கல்வி ஆண்டுக்கான தேசிய திறானாய்வுத் தேர்வில் இப்பள்ளி மாணவி ந.சரஸ்வதி  தேர்வு பெற்றுள்ளார்.
இம் மாணவியை  பள்ளிச் செயலர் ச.ராமச்சந்திரன், தலைமையாசிரியை ச.உஷா, ஆசிரியைகள் ந.குணசுந்தரி,  க.சாந்தி, வீ.விஜயா  உள்ளிட்ட பலர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT